Pages

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி! அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்!! பரிசுத்த வேதாகமம் அருளப்பட்டதல்ல! பரிசுத்த மனிதர்கள் தேவனுடைய செய்தியை பெற்று எழுதினார்கள்!!

Saturday, November 8, 2008

உலகின்....... “மிகக் கொடியவர்கள்”

ஆதாமின் மகனான காயீன் அவனது சகோதரனான ஆபேலைக் கொன்று உலகின் முதல் கொலைகாரனானான். மனிதர் இறைவனுக்கெதிராக செயல்படும் போது அவர்களின் இருதயங்கள் அசைக்கமுடியாத வண்ணம் பெரும் கருங்கற்களாக மாறிவிடுகின்றன. இஸ்லாமியரோ ஒரு நாளில் ஐந்து தொழுகையென வருடத்திற்கு 1825 தொழுகைகளை நிறைவேற்றி, உலக தெய்வமான அல்லாவிடம் நெருங்கினாலும் அவர்கள் விண்ணுலக தெய்வமான கர்த்தரையும் அவரின் குமாரனான இயேசுகிறிஸ்துவையும் மிகத் தீவிரமாக வெறுப்பதால் அவர்கள், தங்களில் இரக்கமற்ற இருதயத்தையும் கொடுமை நிறைந்த மனோநிலையையும் மிக இலகுவாக உருவாக்கிக் கொள்கின்றனர்.

முகம்மதுநபி குர்ஆனுக்கூடாக மிகக்கொடுமையான வஞ்சகத்தை விதைத்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிரியை உயிருடன் கடத்திச் சென்று அவர்களை வதைப்பதும், கழுத்தை அறுப்பதும், இறந்தவர்களின் உடற்பாகங்களை செருப்பால் அடிப்பதும், அவர்கள் வெறுக்கும் நாடுகளின் கொடிகளை எரிப்பதும் நாம் தொலைக்காட்சியில் காணும் அன்றாடக நிகழ்கால விடயங்களாகும். மெக்காவிலிருக்கும் கஃபா எனும் கருங்கல்லை வணங்கும் இஸ்லாமியரின் இதயங்கள் அசைக்கமுடியாத வண்ணம் கருங்கல்லாகவே மாறிவிட்டன.

பயங்கரவாதிகள் தாங்கள் செய்யும் தற்கொலை தாக்குதல்களுக்கு பல முட்டாள் தனமான விளக்கங்களை கூற முற்படுகின்றனர். குண்டுதாரிகள் வித்தியாசமானவர்கள், அபூர்வ பிறவிகள், இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள், சாவிற்கு நாள் குறித்து சரித்திரம் படைப்பவர்கள், பகலில் தெரியாத விண்மீன்கள், தியாகம், தற்கொடை, தாயகப்பற்று என ரீல் விடும் இவர்கள் தங்கள் குடும்பங்களின் வறுமையை போக்கி பெற்றோருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் உணவளிக்காமல் தமது இனத்திற்காக உயிரையே அர்ப்பணிக்கின்றனராம். என்ன மாய்மபலம், என்ன எமாற்றுதல்!

அடுத்ததாக குற்றமற்ற மனிதரை கொலைசெய்து ஒரு புனிதமான தேசத்தை உருவாக்க முடியாதென்று வேதாகமம் கூறுகின்றது.
12. “இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!” (ஆபகூக் 2:12) என்றும்
“Woe to him that buildeth a town with blood, and stablisheth a city by iniquity!” (Habakkuk 2:12)
17. “லீபனோனுக்குச் செய்த கொடுமை உன்னை மூடும். நீ சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் (இலங்கை அரசாங்கமே) நீ தேசத்திற்கும் பட்டணத்திற்கும் அதின் குடிகள் எல்லாருக்கும் செய்த கொடுமையினிமித்தமும் மிருகங்கள் செய்யும் பாழ்க்கடிப்பு உன்னைக் கலங்கப்பண்ணும்”. (ஆபகூக் 2:12) என்றும்
“For the violence of Lebanon shall cover thee, and the spoil of beasts, which made them afraid, because of men's blood, and for the violence of the land, of the city, and of all that dwell therein”. (Habakkuk 2:12)

கூறப்பட்ட கூற்றுக்கு இணங்க, இலங்கை தேசத்தில் காட்டு யானைகளாலும் முதலைகளாலும் குரங்குகளாலும் தேனீக்களாலும் அழிவுகள் ஏற்பட இறைவன் அனுமதித்து விட்டார். மேலும் பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒன்றியங்களை உருவாக்கி ஒரு சிலரே உயர் பதவிகளை வகிக்கப்போவதால், சிறு சிறு நாடுகளை உருவாக்குவதால் எவ்வித இலாபமும் இல்லை. மிக விரைவில் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து தமது பேரரசை நிறுவப் போவதால் ஐரோப்பிய, ஆபிரிக்க, சார்க் ஒன்றியங்களின் திட்டங்களினால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை.

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் விமானங்களில் பறந்து வந்த, ஜப்பானிய பௌத்த தற்கொலை குண்டுதாரிகள், பிரித்தானிய கடற்கப்பல்களின் புகை போக்கிகளுக்குள் விமானத்திலிருந்து பாய்ந்து, புகை போக்கியையும் தகர்த்து கப்பலையும் தகர்த்து தம்முயிரையும் மாய்த்தனர். இன்று, பெண் தற்கொலை குண்டுதாரிகள் வரிசையில் செர்ச்சினிய ‘கறுப்பு விதவைகளும்’ பலஸ்தீன ‘ரோஜாக்களின் இராணுவமும்;’ ஈழத்தின் ‘கரும்புலிகளும்’ எதிரிகளை நிலைகுலைய வைக்கும் தற்கொலை தாக்குதல்களை நடாத்துகின்றனர்.



இந்துத் தீவிரவாதிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் இயேசுகிறிஸ்துவின் பூவுலக வருகையையும் அவரின் ஆயிரம் வருட தெய்வீக ஆட்சியையும் நம்பாததால்………. மேலும், இந்து இஸ்லாமிய அரசுகள் நீடூழிகாலம் வாழும் என்று அவர்கள் நம்புவதால் தாங்கள் விரும்புகின்ற வண்ணம் அடாவடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு குற்றமற்ற இரத்தத்தை சிந்துகின்றனர்.



இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீனத்தின் “ஹர்கத் அல்முகவாமா அல் இஸ்லாமியா” என்ற பயங்கரவாத அமைப்பின் சுருக்கமே ஹமாஸ் ஆகும். இஸ்ரேலை அழிப்பதென்பது இவ்வுலகை சிருஷ்டித்த இறைவனோடு மோதுவது போன்றதாகும். பூவுலக தெய்வமான அல்லாவின் அடியார்களான இஸ்லாமியர் ஏக இறைவனான ஜெகோவாவுடன் மோதி வெற்றி பெறுவார்களா?



ஹமாஸ் என்ற உச்சரிப்பை, எபிரேய மொழியில் உச்சரித்தால் அது ‘மிகக் கொடியவர்கள்’ என்ற கருத்தை தரும். எபிரேய வேதாகமத்தில் 43 முறை கொடுமை, விரோதம், மூர்க்கம், நாசம் என்ற கருத்துக்கள் புலப்பட இச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. ஜலப்பிரயத்தால் அழிக்கப்பட்ட பூமி மிகக் கொடுமையினால் நிறைந்திருந்தது என்றும் துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை புசிக்கும் என்றும் இளம் மனைவியை விவாகரத்து செய்தல் கொடுமை என்றும் கூறப்பட்டுள்ளது. (ஆதி 6:11,13, ஏசாயா 59:6, மல்கியா 2:16)




தாவீது மகாராஜாவோ………….

1. “கர்த்தாவே, (ஹமாஸ் என்னும்) பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும். (ஹமாஸ் என்னும்) கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். (சங்கீதம் 140:1) என்று ஜெபிக்கிறார்”. பின்பு,
“Deliver me, O LORD, from the evil man: preserve me from the violent man” (Psalm 140:1)
48. “அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர். எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, (ஹமாஸீம் என்னும்) கொடுமையான மனுஷர்களுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்”. (சங்கீதம் 18:48) என்று இறைவனைப் புகழ்கிறார்.
“He delivereth me from mine enemies: yea, thou liftest me up above those that rise up against me: thou hast delivered me from the violent man”. (Psalm 18:48)



1987ல் ஷேக்யாஸீன் என்ற அரபியனால் ‘ஹமாஸ்’ என்னும் பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. அவர்கள் 1989ல் பல இஸ்ரேலியரை கடத்திச் சென்று அவர்களை கொலை செய்ததன்மூலம் தாங்கள் பயங்கரவாதிகள் என நிரூபித்தனர். ஆம்! இன்றைய உலகின் மிகக் கொடியவர்களின் பெயரான ஹமாஸ் என்னும் பதத்தை பரிசுத்த வேதாகமம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டது.




இறுதியாக
11. பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை. (ஹமாஸ்) கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் (இஸ்ரேலிய) பொல்லாப்பு அவனை வேட்டையாடும். (சங்கீதம் 140:11)
Let not an evil speaker be established in the earth: evil shall hunt the violent man to overthrow him. (Psalm 140:11) என்ற தாவீதின் ஜெபத்துக்கு இணங்க இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸை உருவாக்கிய ஷேக்யாஸீன் 67வது வயதில் தள்ளுவண்டியில் பயணித்துக் கொண்டு இருக்கும்போதே 2004 மார்ச்சில் இஸ்ரேலிய ஹெலியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டார் என்பது உலகறிந்த விடயமாகும். அதே போல் தமிழ்செல்வனும் 2007ல் வேட்டையாடப்பட்டார். எனவே
52. பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். (மத்தேயு 26:52)
For all they that take the sword shall perish with the sword. (Matthew 26:52)

என்ற இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்கு இணங்க நாம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடாமலும் அதில் ஆர்வம் காட்டாமலும் புனிதமான கிறிஸ்துவின் வழியில் செல்ல இன்றே தீர்மானிப்போமாக. கிறிஸ்தவ மார்க்கமே புனிதமான வழியாகும். நீ புனிதமான வழியில் நடக்க விரும்பினால் இயேசு கிறிஸ்துவின் வழியை தெரிவு செய்யலாம். நன்றி

31. “ஹமாஸ் என்னும் கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே. அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
“Envy thou not the oppressor, and choose none of his ways.
32. மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன். நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது”. (நீதிமொழிகள் 3:31)
For the froward is abomination to the LORD: but his secret is with the righteous.” (Proverbs 3:31)
நன்றி
(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

2 comments:

Unknown said...

seruppu naaykale LTTE pati ungaluku ennadaa therium?thamilchchelvanap pati kathaikka ennadaa urima, thaguthi irukku ungaluku?????????? poththungadaa vaaya.

Servant of Jesus said...

மிஸ்டர் நெதர்லாந்து ராகவன் என்னும் (பில்லா)அறிவது.... உமது கருத்து எவ்வளவு பிழை என்பதை இருமாதங்களின் பின் புலிகளுக்கு ஏற்பட்ட அழிவு இப்பொழுது உமக்கு உணர்த்தும் என நம்புகின்றோம்!!
நான்கு மாவட்டங்களிலிருந்த மக்கள் அனைவரும் துரத்தப்பட்டு, வீடுகளை இழந்து எல்லா சொத்துக்களும் அழிக்கப்பட்டு 40 000 ற்கு மேற்பட்ட உயிர்கள் மாண்டு போனதற்கு அந்த புலிகளின் அடாவடித்தனமே காரணாமாக அமைந்தது. இப்பொழுது யாருக்கு செருப்பு சொந்தம் என்பதை உணர்ந்து கொண்டால் சரி.இரண்டு வருடங்களின் பின் இக்கருத்தைப் பதிக்கின்றேன்.