Pages

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி! அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்!! பரிசுத்த வேதாகமம் அருளப்பட்டதல்ல! பரிசுத்த மனிதர்கள் தேவனுடைய செய்தியை பெற்று எழுதினார்கள்!!

Saturday, November 8, 2008

இரட்சிப்பு அல்லது முக்தி

ஆபிரகாமின் பரம்பரையான யூதர்களுக்கூடாகவே மனுக்குலத்தினராகிய எமக்கு இரட்சிப்பு அல்லது முக்தி கிடைக்கின்றது.
ஆதி மனிதன் ஆதாம் தொடக்கம் ஆபிரகாமின் பேரன் யோசேப்பு வரையுள்ள ஆதி வரலாற்றை பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமம் கூறுகிறது.
“ஆபிரகாமிற்கு இரண்டு குமாரர் இருந்தனர். ஓருவன் அடிமையாவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். அடிமையாவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின் படி பிறந்ததான். சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குதத்தத்தின்படி பிறந்ததான்” (கலாத்தியர் 4:22)
“இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
“So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations.
இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
Now the birth of Jesus Christ was on this wise: When as his mother Mary was espoused to Joseph, before they came together, she was found with child of the Holy Ghost.
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
Then Joseph her husband, being a just man, and not willing to make her a publick example, was minded to put her away privily.
அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.



But while he thought on these things, behold, the angel of the Lord appeared unto him in a dream, saying, Joseph, thou son of David, fear not to take unto thee Mary thy wife: for that which is conceived in her is of the Holy Ghost.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
And she shall bring forth a son, and thou shalt call his name JESUS: for he shall save his people from their sins.
தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
Now all this was done, that it might be fulfilled which was spoken of the Lord by the prophet, saying,
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
Behold, a virgin shall be with child, and shall bring forth a son, and they shall call his name Emmanuel, which being interpreted is, God with us.
யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு.
Then Joseph being raised from sleep did as the angel of the Lord had bidden him, and took unto him his wife:
அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.” (மத்தேயு 1:17-25)
And knew her not till she had brought forth her firstborn son: and he called his name JESUS.” (Matthew 1:17-25)

உலகில் பிறந்த எமக்கு……….. இயேசுவுக்கூடாக வரும் சிலுவை இரட்சிப்பு மோட்சமாகிய……….. பரலோகத்தை தருகிறது.
யூதர்கள் தீண்டத்தகாத தகாத சாதி என கணித்த, சமாரியப் பெண்ணிடம் இயேசு சென்னார்.
“நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள். நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம். ஏனென்றால் இரட்சிப்பு (என்னும் முக்தி) யூதர்கள் வழியாய் வருகிறது..
“Ye worship ye know not what: we know what we worship: for salvation is of the Jews.
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
But the hour cometh, and now is, when the true worshippers shall worship the Father in spirit and in truth: for the Father seeketh such to worship him.
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.” (யோவான் 4:22-24)
God is a Spirit: and they that worship him must worship him in spirit and in truth.” (John 4:22-24)
இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலியர் மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து விடுதலையாகி செங்கடலை கடந்து யோர்தான் நதியை ஊடறுத்து கானானுக்குள் நுழையுமுன் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் ஒன்று இவ்வாறு கூறுகின்றது.
“அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
And he took up his parable, and said, Balaam the son of Beor hath said, and the man whose eyes are open hath said:
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
He hath said, which heard the words of God, and knew the knowledge of the most High, which saw the vision of the Almighty, falling into a trance, but having his eyes open:
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல. அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல. ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும். அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
I shall see him, but not now: I shall behold him, but not nigh: there shall come a Star out of Jacob, and a Sceptre shall rise out of Israel, and shall smite the corners of Moab, and destroy all the children of Sheth.
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும். இஸ்ரவேல் பராக்கிரமங்செய்யும்.
And Edom shall be a possession, Seir also shall be a possession for his enemies; and Israel shall do valiantly.
யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார். பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான். (எண்ணாகமம் 24:15-19)
Out of Jacob shall come he that shall have dominion, and shall destroy him that remaineth of the city. (Numbers 24:15-19)

இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன், ஏசாயா தீர்க்கதரிசிக்கு ஊடாக கூறப்பட்ட தீர்க்கதரிசன வசனம் ஒன்று இவ்வாறு கூறுகின்றது.
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
“For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை. சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.” (ஏசாயா 9:6-7)
Of the increase of his government and peace there shall be no end, upon the throne of David, and upon his kingdom, to order it, and to establish it with judgment and with justice from henceforth even for ever. The zeal of the LORD of hosts will perform this.” (Isaiah 9:6-7)

மேலே கூறபட்ட வண்ணம்............ அரசரான தாவீதின் குலக்கொடியிலிருந்து…………. மகாராஜாவான இயேசுகிறிஸ்து தோன்றுவதிலிருந்து, இவ்வுலகை ஆளும் தராதரம் இயேசுகிறிஸ்துவிற்கே உண்டென்பதை நாம் மறந்து விடக்கூடாது………..




மரியாள் முன் தோன்றிய காபிரியேல் என்னும் தேவதூதன் அவளைப்பார்த்து.............
“தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே. நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார். கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.” (லூக்கா 1:30-33)
“And the angel said unto her, Fear not, Mary: for thou hast found favour with God. And, behold, thou shalt conceive in thy womb, and bring forth a son, and shalt call his name JESUS. He shall be great, and shall be called the Son of the Highest: and the Lord God shall give unto him the throne of his father David: And he shall reign over the house of Jacob for ever; and of his kingdom there shall be no end.” (Luke 1:30-33)
எனவே முடிவற்ற அவருடைய ராஜ்ஜித்தில் நீங்களும் பங்குபெற இன்றே அவரை பின் செல்ல தீர்மானியுங்கள். இன்று கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் நெஞ்சங்களில் ராஜாதிராஜாவாக வீற்றிருக்கும் அவர், மிக சீக்கிரத்தில் இவ்வுலகிற்கு வந்து அவருடைய ராஜ்ஜிய பரிபாலனத்தை ஆரம்பிக்கப்போகிறார்.
ஜெருசலேமை தலைநகராக கொண்டு அவரின் ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பமாகப்போவதால், நீங்கள் இன்றே ஆயத்தமாவது சிறந்ததல்லவா? இஸ்ரவேலர் தாய் நாட்டில் கூட்டி சேர்க்கப்பட்டு அவருக்குரிய தேசம் தயாராகிவிட்டது. 1967ல் நடந்த யுத்தத்தினால் ஜெருசலேம் மாநகர் கைப்பற்றபட்டு, அவருக்குரிய தலைநகரும் தயாராகிவிட்டது. எல்லா ஜாதிகளிலும் அவரை நம்பும் மக்கள் ஞானஸ்நானத்திற்கூடாக புனிதராக்கப்பட்டு, ராஜாவின் பிரஜைகளாக வாழ்வதன்மூலம் அவர்களும் தயாராகிவிட்டனர்.
இப்பொழுது இயேசுகிறிஸ்துவாகிய அவர், வானத்திலிருந்து ராஜாதிராஜாவாக இறங்கிவருவது மட்டுமே நடக்க வேண்டிய நிகழ்ச்சியாக உள்ளது. அவர் வந்து விட்டால் அவரின் ஆயிரம் வருட அரசாட்சியும் ஆரம்பமாகிவிடும். அதற்கு நாங்கள் தயார் ஆனால் நீங்கள் தயாரா?
ஈஸா சொன்னார்:-
“பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் (கிறிஸ்தவம் என்னும்) விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.” (மத்தேயு 13:45-46)
“the kingdom of heaven is like unto a merchant man, seeking goodly pearls: Who, when he had found one pearl of great price, went and sold all that he had, and bought it.” (Matthew 13:45-46)



இயேசுகிறிஸ்து என்னும் ஈஸாவாகிய அந்த நல்லமுத்தை நாங்கள் உங்களுக்கு காண்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நன்றி.
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)
“The grace of our Lord Jesus Christ be with you all. Amen”. (Revelation 22:21)
பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.
http://www.kaattukkaluthai.blogspot.com/
http://www.thidukkidumislamhindu.wordpress.com/
http://www.minnumneelanachchaththiram.wordpress.com/

(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

“லேவி, சூமேக்கர்” மோதல்



1994ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சில சிறிய கோள்கள் சென்று மோதி பயங்கர சேதத்தையும், ஆழமான படுகுழியையும் உருவாக்கின. இம்மோதல்களை விஞ்ஞானிகள் ஏற்கனவே குறிப்பிட்டு சரியான நேரத்தையும் கணிப்பிட்டு கூறியதால் உலக அவதானிகள் அதைக்கவனித்து அம்மோதல் நிகழ்ச்சிகளைப்படமெடுத்து பத்திரிக்கைகளில் பிரசுரித்தன. இதை நாம் எல்லோரும் நன்கறிவோம்.



இருபதாம் நூற்றாண்டின் நடைப்பெற்ற இம்மோதலானது நமக்கு மிகப்பெரிய எச்சரிப்பையும் அதேவேளை மாபெரும் அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளது என்பதை எம்மால் மறுக்க முடியாது.
இம்மோதலானது எம் பூமண்டலத்தையும் ஒருநாள் மிகப்பெரிய கோள் ஒன்று தாக்கி விபரிக்க முடியாத பயங்கர சேதத்தையும் மாபெரும் அழிவையும் ஏற்படுத்தும் என்பதை எமக்கு உணர்த்துகின்றது.
இப்படியான ஒரு நிகழ்ச்சி நடைபெறுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அப்படியான ஒரு நிகழ்ச்சி, நிச்சயமாக நடைபெறத்தான் போகின்றது.
அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. ஏனென்றால் ஒரு ஒளி ஆண்டிற்கு உட்பட்ட பிரதேசத்திலிருந்து மிகப்பெரிய விஷ நட்சத்திரக்கோளம் ஒன்று, எமது பூமியை நோக்கி பயங்கர வேகத்தில் வந்துக்கொண்டிருக்கின்றது.
அதை எமது விஞ்ஞானிகள் இதுவரை அறியா விட்டாலும், அக்கிரகம் பூமியில் வந்து மோதுவதை அவர்களால் தடுக்க முடியாது. ஏனென்றால் இந் நிகழ்ச்சியை பரிசுத்த வேதாகமமே முன்னுரைத்துள்ளதால் அது நிச்சயமாக எமது கண்களுக்கு முன்பாக வெற்றிகரமாக நிறைவேறப்போகின்றது.



இந்த கோளானது ஓர் நச்சுக்கிரகமாக இருக்குமென்பதால் இது மாபெரும் பாதிப்பை மனுக்குலத்திற்கு ஏற்படுத்தும் என நாம் கருதலாம்.
அன்பான சகோதரனே, சகோதரியே, இதைபோன்ற ஓரு நச்சுக்கோளம் அல்லது ஒரு விஷக்கிரகம் இதுவரை பூமியைத் தாக்கியதும் இல்லை மோதியதும் இல்லை.
ஆனால் இயேசு கிறிஸ்துவின் இலவச இரட்சிப்பையும் பாவமன்னிப்பையும் வேண்டாம் என்று உதறித்தள்ளிய பாவமும் விபச்சாரமும் நிறைந்த இக்கால சந்ததியினருக்குரிய தண்டனையாக இந்த நியாயத்தீர்ப்பு இருக்கும்.
இக்கால மக்கள் ஆகாயத்திலிருந்து விழுந்ததென கருதப்படும் கற்களை முத்தமிடவும், பூமியிலிருக்கும் கருங்கற்களை வணங்கவும் …… எவ்வளவு ஆவலோடு விரும்புகின்றனர்.
இஸ்லாமியர் ஆகாயத்திலிருந்து விழுந்ததென கருதப்பட்ட கல்லான கபாவை தரிசிக்க மெக்காவை நோக்கி ஓடுகின்றனர்.
இந்துக்களும், பெளத்தர்களும் கருங்கற்களால் மனித உருவங்களை செய்து, அவற்றை தெய்வம் என வணங்குகின்றனர்.
சகோதரனே, சகோதரியே! இன்னும் தாமதமா?



உலகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்க்கவேண்டாம் என்று இயேசுகிறிஸ்து கூறிய கட்டளையை நீங்கள் மீறிக்கொண்டிருக்கிறீர்களா?
வீடும்- கிணறும், தோட்டமும்- வயலும், ஆடும்-மாடும், வாங்கும் காலமல்ல இது. நகையும்-நட்டும், பொன்னும் பொருளும், சேர்க்கும் காலமல்ல இது.
பொன்னையும், பொருளையும், நகையையும், நட்டையும், தூக்கி எறிந்துவிட்டு தப்பி ஓடும் காலமல்லவா இது! (யாக்கோபு 5:3) எனவே இப்பொழுதே உலக ஆபாசங்களிலிருந்து விடுபட்டு, இறைவனைத் தேடி பரிசுத்தமடைந்து புனிதனாக வாழ நாங்கள் உங்களுக்கு இந்நற்செய்தியை அறிவிக்கின்றோம்.
இயேசு கிறிஸ்துவை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே இறைவனுடைய பிள்ளைகள் ஆவார்கள். இதை கீழ்காணும் வசனம் உறுதி செய்கின்றது.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். (யோவான் 1:12)
But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name: (John 1:12)

எனவே இன்றே இயேசுகிறிஸ்துவை உங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு அவர் பிள்ளையாக மாறுங்கள். இன்றைய சந்தர்ப்பத்தை நீங்கள் தவற விடுவீர்களானால், மீண்டும் ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
உலக இறுதி நியாயத்தீர்ப்பிலிருந்து மனுக்குலத்தால் தப்பவே முடியாது.
சொர்க்கத்திற்குள் நுழையும் ஒரே வழி இயேசு கிறிஸ்துவே. அவரை அல்லாமல் வேறொரு வழியில்லை. இயேசு சொன்னார் :- “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me. (John 14:6) எனவே இப்பொழுதே அவரிடம் நெருங்குங்கள்!
இவ்விஷக்கோளம் இப்பூமியை மோதப்போவதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து தமது சீஷனான யோவானுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அது பரிசுத்த வேதாகமத்தின் இறுதிப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய கண்டங்கள் சந்திக்கும் நடுப்பகுதியான மத்திய தரைக்கடற் பகுதியில் நிகழலாம் என நம்பப்படுகின்றது. இக்கோளாமானது எரிந்த வண்ணம் விழக்கூடும்.
இக்கோளிலிருந்து பரவுகிற தூசியும், சாம்பலும், புகை மண்டலமும் உலகிலுள்ள பல நீர்நிலைகளை மாசுபடுத்தி அந்நீர்நிலைகளை மக்கள் பாவிக்க முடியாத வண்ணம் கொடிய விஷமாக்கி விடும்.
தாகத்தினால் இத்தண்ணீரை அருந்தும் மக்கள் உடனடியாக மரணத்தை தழுவிக்கொள்வார்கள்.



பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.................
“மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது. அது ஆறுகளில் மூன்றிலொரு பங்கின்மேலும், நீரூற்றுகளின் மேலும் விழுந்தது.
“And the third angel sounded, and there fell a great star from heaven, burning as it were a lamp, and it fell upon the third part of the rivers, and upon the fountains of waters;
அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர். அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று. இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.” (வெளிப்படுத்தல் 8:10-11)
And the name of the star is called Wormwood: and the third part of the waters became wormwood; and many men died of the waters, because they were made bitter.” (Revelation 8:10-11)

இச்சூழ்நிலையிலிருந்து நீங்கள் தப்ப………. எம்மை சிருஷ்டித்த தேவனிடம் தஞ்சம் புகுவதே மிகச்சிறந்தது என நாம் கருதுகின்றோம்.
கிறிஸ்துவிடம் நீங்கள் நெருங்க விரும்பினால் கீழ்கண்ட மாதிரி ஜெபத்தை நீங்கள் மீண்டும், மீண்டும் செய்யலாம்.
அன்பான “ஜெகோவா” என்னும் பெயருடைய பரம பிதாவே, உயிர்த்து எழுந்து உமது வலது பக்கத்திலிருக்கும் உமது ஒரே குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை எனது இரட்சகராகவும், எனது குலதெய்வமாகவும் ஏற்றுக்கொள்ளுகிறேன். உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பலியினாலேயே எனது பாவங்கள் கழுவப்படும் என உணர்கிறேன். எனது குற்றங்களையும் குறைகளையும் மன்னித்து, என்னைக் கழுவி சுத்திகரியும். நான் உமக்கு பிரியமான பிள்ளையாக இப்பூமியில் தீட்டுப்படாமல் வாழ உதவி புரியும். இச்செய்தியை அறிவித்தவரையும் ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமேன்.
எச்சரிக்கை:-
“வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற (ஜிப்ராயில் அல்லது சாத்தான் என்னும் பெயருடைய) ஒரு தூதனாவது, வேறொரு (புனிதத்துவம் நிறைந்தது என்னும் கபட்டுத்தனமான) சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட (இயேசுகிறிஸ்துவின் நற்செய்தி என்னும்) சுவிசேஷத்தையல்லாமல் (இஸ்லாம் என்னும் போலி மதம் போன்ற) வேறொரு சுவிசேஷத்தை (முகம்மதுநபி, சத்திய சாய்பாபா போன்ற நயவஞ்சகமுடைய) ஒருவன் (கி.பி.100 தொடக்கம் இன்று வரை) உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” (கலாத்தியர் 1:7-9)
“Which is not another; but there be some that trouble you, and would pervert the gospel of Christ.
But though we, or an angel from heaven, preach any other gospel unto you than that which we have preached unto you, let him be accursed.
As we said before, so say I now again, If any man preach any other gospel unto you than that ye have received, let him be accursed. “ (Galatians 1:7-9)
இறுதியாக இறைவன் விரும்புகின்ற இவ்விடயங்களை நீங்கள் வாசித்து இயேசுகிறிஸ்துவையே உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள தீர்மானித்ததற்காக நாங்கள் சந்தோஷப்படுகிறோம். உங்கள் நலம் விரும்பும் இலங்கைச் சகோதரன் (2008.10.29).
நன்றி! நன்றி!! நன்றி!!!
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)
“The grace of our Lord Jesus Christ be with you all. Amen”. (Revelation 22:21)
பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.
www.kaattukkaluthai.blogspot.com
www.thidukkidumislamhindu.wordpress.com
www.minnumneelanachchaththiram.wordpress.com

(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

உலகின்....... “மிகக் கொடியவர்கள்”

ஆதாமின் மகனான காயீன் அவனது சகோதரனான ஆபேலைக் கொன்று உலகின் முதல் கொலைகாரனானான். மனிதர் இறைவனுக்கெதிராக செயல்படும் போது அவர்களின் இருதயங்கள் அசைக்கமுடியாத வண்ணம் பெரும் கருங்கற்களாக மாறிவிடுகின்றன. இஸ்லாமியரோ ஒரு நாளில் ஐந்து தொழுகையென வருடத்திற்கு 1825 தொழுகைகளை நிறைவேற்றி, உலக தெய்வமான அல்லாவிடம் நெருங்கினாலும் அவர்கள் விண்ணுலக தெய்வமான கர்த்தரையும் அவரின் குமாரனான இயேசுகிறிஸ்துவையும் மிகத் தீவிரமாக வெறுப்பதால் அவர்கள், தங்களில் இரக்கமற்ற இருதயத்தையும் கொடுமை நிறைந்த மனோநிலையையும் மிக இலகுவாக உருவாக்கிக் கொள்கின்றனர்.

முகம்மதுநபி குர்ஆனுக்கூடாக மிகக்கொடுமையான வஞ்சகத்தை விதைத்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிரியை உயிருடன் கடத்திச் சென்று அவர்களை வதைப்பதும், கழுத்தை அறுப்பதும், இறந்தவர்களின் உடற்பாகங்களை செருப்பால் அடிப்பதும், அவர்கள் வெறுக்கும் நாடுகளின் கொடிகளை எரிப்பதும் நாம் தொலைக்காட்சியில் காணும் அன்றாடக நிகழ்கால விடயங்களாகும். மெக்காவிலிருக்கும் கஃபா எனும் கருங்கல்லை வணங்கும் இஸ்லாமியரின் இதயங்கள் அசைக்கமுடியாத வண்ணம் கருங்கல்லாகவே மாறிவிட்டன.

பயங்கரவாதிகள் தாங்கள் செய்யும் தற்கொலை தாக்குதல்களுக்கு பல முட்டாள் தனமான விளக்கங்களை கூற முற்படுகின்றனர். குண்டுதாரிகள் வித்தியாசமானவர்கள், அபூர்வ பிறவிகள், இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள், சாவிற்கு நாள் குறித்து சரித்திரம் படைப்பவர்கள், பகலில் தெரியாத விண்மீன்கள், தியாகம், தற்கொடை, தாயகப்பற்று என ரீல் விடும் இவர்கள் தங்கள் குடும்பங்களின் வறுமையை போக்கி பெற்றோருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் உணவளிக்காமல் தமது இனத்திற்காக உயிரையே அர்ப்பணிக்கின்றனராம். என்ன மாய்மபலம், என்ன எமாற்றுதல்!

அடுத்ததாக குற்றமற்ற மனிதரை கொலைசெய்து ஒரு புனிதமான தேசத்தை உருவாக்க முடியாதென்று வேதாகமம் கூறுகின்றது.
12. “இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!” (ஆபகூக் 2:12) என்றும்
“Woe to him that buildeth a town with blood, and stablisheth a city by iniquity!” (Habakkuk 2:12)
17. “லீபனோனுக்குச் செய்த கொடுமை உன்னை மூடும். நீ சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் (இலங்கை அரசாங்கமே) நீ தேசத்திற்கும் பட்டணத்திற்கும் அதின் குடிகள் எல்லாருக்கும் செய்த கொடுமையினிமித்தமும் மிருகங்கள் செய்யும் பாழ்க்கடிப்பு உன்னைக் கலங்கப்பண்ணும்”. (ஆபகூக் 2:12) என்றும்
“For the violence of Lebanon shall cover thee, and the spoil of beasts, which made them afraid, because of men's blood, and for the violence of the land, of the city, and of all that dwell therein”. (Habakkuk 2:12)

கூறப்பட்ட கூற்றுக்கு இணங்க, இலங்கை தேசத்தில் காட்டு யானைகளாலும் முதலைகளாலும் குரங்குகளாலும் தேனீக்களாலும் அழிவுகள் ஏற்பட இறைவன் அனுமதித்து விட்டார். மேலும் பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒன்றியங்களை உருவாக்கி ஒரு சிலரே உயர் பதவிகளை வகிக்கப்போவதால், சிறு சிறு நாடுகளை உருவாக்குவதால் எவ்வித இலாபமும் இல்லை. மிக விரைவில் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து தமது பேரரசை நிறுவப் போவதால் ஐரோப்பிய, ஆபிரிக்க, சார்க் ஒன்றியங்களின் திட்டங்களினால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை.

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் விமானங்களில் பறந்து வந்த, ஜப்பானிய பௌத்த தற்கொலை குண்டுதாரிகள், பிரித்தானிய கடற்கப்பல்களின் புகை போக்கிகளுக்குள் விமானத்திலிருந்து பாய்ந்து, புகை போக்கியையும் தகர்த்து கப்பலையும் தகர்த்து தம்முயிரையும் மாய்த்தனர். இன்று, பெண் தற்கொலை குண்டுதாரிகள் வரிசையில் செர்ச்சினிய ‘கறுப்பு விதவைகளும்’ பலஸ்தீன ‘ரோஜாக்களின் இராணுவமும்;’ ஈழத்தின் ‘கரும்புலிகளும்’ எதிரிகளை நிலைகுலைய வைக்கும் தற்கொலை தாக்குதல்களை நடாத்துகின்றனர்.



இந்துத் தீவிரவாதிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் இயேசுகிறிஸ்துவின் பூவுலக வருகையையும் அவரின் ஆயிரம் வருட தெய்வீக ஆட்சியையும் நம்பாததால்………. மேலும், இந்து இஸ்லாமிய அரசுகள் நீடூழிகாலம் வாழும் என்று அவர்கள் நம்புவதால் தாங்கள் விரும்புகின்ற வண்ணம் அடாவடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு குற்றமற்ற இரத்தத்தை சிந்துகின்றனர்.



இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீனத்தின் “ஹர்கத் அல்முகவாமா அல் இஸ்லாமியா” என்ற பயங்கரவாத அமைப்பின் சுருக்கமே ஹமாஸ் ஆகும். இஸ்ரேலை அழிப்பதென்பது இவ்வுலகை சிருஷ்டித்த இறைவனோடு மோதுவது போன்றதாகும். பூவுலக தெய்வமான அல்லாவின் அடியார்களான இஸ்லாமியர் ஏக இறைவனான ஜெகோவாவுடன் மோதி வெற்றி பெறுவார்களா?



ஹமாஸ் என்ற உச்சரிப்பை, எபிரேய மொழியில் உச்சரித்தால் அது ‘மிகக் கொடியவர்கள்’ என்ற கருத்தை தரும். எபிரேய வேதாகமத்தில் 43 முறை கொடுமை, விரோதம், மூர்க்கம், நாசம் என்ற கருத்துக்கள் புலப்பட இச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. ஜலப்பிரயத்தால் அழிக்கப்பட்ட பூமி மிகக் கொடுமையினால் நிறைந்திருந்தது என்றும் துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை புசிக்கும் என்றும் இளம் மனைவியை விவாகரத்து செய்தல் கொடுமை என்றும் கூறப்பட்டுள்ளது. (ஆதி 6:11,13, ஏசாயா 59:6, மல்கியா 2:16)




தாவீது மகாராஜாவோ………….

1. “கர்த்தாவே, (ஹமாஸ் என்னும்) பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும். (ஹமாஸ் என்னும்) கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். (சங்கீதம் 140:1) என்று ஜெபிக்கிறார்”. பின்பு,
“Deliver me, O LORD, from the evil man: preserve me from the violent man” (Psalm 140:1)
48. “அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர். எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, (ஹமாஸீம் என்னும்) கொடுமையான மனுஷர்களுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்”. (சங்கீதம் 18:48) என்று இறைவனைப் புகழ்கிறார்.
“He delivereth me from mine enemies: yea, thou liftest me up above those that rise up against me: thou hast delivered me from the violent man”. (Psalm 18:48)



1987ல் ஷேக்யாஸீன் என்ற அரபியனால் ‘ஹமாஸ்’ என்னும் பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. அவர்கள் 1989ல் பல இஸ்ரேலியரை கடத்திச் சென்று அவர்களை கொலை செய்ததன்மூலம் தாங்கள் பயங்கரவாதிகள் என நிரூபித்தனர். ஆம்! இன்றைய உலகின் மிகக் கொடியவர்களின் பெயரான ஹமாஸ் என்னும் பதத்தை பரிசுத்த வேதாகமம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டது.




இறுதியாக
11. பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை. (ஹமாஸ்) கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் (இஸ்ரேலிய) பொல்லாப்பு அவனை வேட்டையாடும். (சங்கீதம் 140:11)
Let not an evil speaker be established in the earth: evil shall hunt the violent man to overthrow him. (Psalm 140:11) என்ற தாவீதின் ஜெபத்துக்கு இணங்க இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸை உருவாக்கிய ஷேக்யாஸீன் 67வது வயதில் தள்ளுவண்டியில் பயணித்துக் கொண்டு இருக்கும்போதே 2004 மார்ச்சில் இஸ்ரேலிய ஹெலியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டார் என்பது உலகறிந்த விடயமாகும். அதே போல் தமிழ்செல்வனும் 2007ல் வேட்டையாடப்பட்டார். எனவே
52. பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். (மத்தேயு 26:52)
For all they that take the sword shall perish with the sword. (Matthew 26:52)

என்ற இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்கு இணங்க நாம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடாமலும் அதில் ஆர்வம் காட்டாமலும் புனிதமான கிறிஸ்துவின் வழியில் செல்ல இன்றே தீர்மானிப்போமாக. கிறிஸ்தவ மார்க்கமே புனிதமான வழியாகும். நீ புனிதமான வழியில் நடக்க விரும்பினால் இயேசு கிறிஸ்துவின் வழியை தெரிவு செய்யலாம். நன்றி

31. “ஹமாஸ் என்னும் கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே. அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
“Envy thou not the oppressor, and choose none of his ways.
32. மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன். நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது”. (நீதிமொழிகள் 3:31)
For the froward is abomination to the LORD: but his secret is with the righteous.” (Proverbs 3:31)
நன்றி
(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை